தேடல்.

முடிவில்லா தொடர்கதை!!!!

அடியே வருட வருவாயா!


அடி ஆராதணைக் கிளியே!
அடிக்கடி
அடிநெஞ்சை வருடிச் செல்வதை விடுத்து
ஆரா ரணப்படுத்துவதுதான்-உன்
ஆசையா!

அப்படியாவது வந்துவிட்டுபோ
அடிக்கடி.

அசையாமல் நான் நின்றாலும்
அசையும் என் நெஞ்சத்தை
அர்த்தமோடு வெளிப்படும் என்
அழுகை...

என் தேடலுக்கு உதவுங்கள் கருத்துக்களின் வழியாக..

4 Response to "அடியே வருட வருவாயா!"

காஞ்சி முரளி said...

நச்சென்று..!
நல்ல கவிதை...!

வாழ்த்துக்கள்...!

///ஆராதணைக் (ஆராதனைக்) கிளியே!
ஆரா (ஆறா) ரணப்படுத்துவதுதான்///
இதுபோன்ற சிறிய பிழைகளை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம்...!

நட்புடன்..
காஞ்சி முரளி....

நிஜாம்.. said...

கவிதை எனக்காக எழுதியதா.

அருமையாக இருக்கு. தோழனே! தோழனா தோழியா, தெரியலையே.. ஹா ஹா

காஞ்சி முரளி said...

ஹலோ...!
எங்க ஆளையே காணுமுங்கோ...!

யாராவது இருக்கிறீங்களா...!

Unknown said...

கவிதை அருமை!

Photo Gallery