தேடல்.

முடிவில்லா தொடர்கதை!!!!

அடியே வருட வருவாயா!


அடி ஆராதணைக் கிளியே!
அடிக்கடி
அடிநெஞ்சை வருடிச் செல்வதை விடுத்து
ஆரா ரணப்படுத்துவதுதான்-உன்
ஆசையா!

அப்படியாவது வந்துவிட்டுபோ
அடிக்கடி.

அசையாமல் நான் நின்றாலும்
அசையும் என் நெஞ்சத்தை
அர்த்தமோடு வெளிப்படும் என்
அழுகை...

என் தேடலுக்கு உதவுங்கள் கருத்துக்களின் வழியாக..

விடை சொல்!

காதல் நிலவே
காதல் காதலென்று கலக்கித் தவித்தேன்
காகிதமென்று கசக்கி எரிந்தாயா!-இல்லை
கானலென்று கடந்து சென்றாயா!

கனநேரமேனும் உன்னைக்
காணாவிடில்
கரைந்துபோகிறதே எனது உயிர்

கண்ணின் மணியே!
காதல் செய்வாயா?-இல்லையென்னை
கண்ணீராய்
கரைந்துபோக வைப்பாயா?
 
வாருங்கள் வரவேற்கிறேன்
கவிதையோடு கலந்து.

Photo Gallery